சுற்றித்திரியும் கால்நடைகள்

img

நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தி ற்குட்பட்ட சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை,  ஓ.எம்.ஆர் சாலை, செங்கல்பட்டு திருப்பெரும்புதூர் உள்ளிட்ட சாலைகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான கால்நடைகள் 24 மணி நேரமும் சுற்றித் திரிகின்றன.